இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை!
இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவரை படுகொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் நாகவில, ஆடிகம பிரதேசத்தில் வீடொன்றில் இடம் பெற்றுள்ளது. இக்கொலை நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 36 வயதுடைய ஆடிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. சம்பவம் உயிரிழந்தவர் தனது வீட்டில் மற்றுமொரு குழுவினருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் இருந்த நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளார். சம்பவத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் … Continue reading இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed